ஆடி மாத முதல் வெள்ளி - கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

ஆடி மாத முதல் வெள்ளி - கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
18 July 2025 11:44 AM
பிரச்சினை, நோய்களை தீர்த்து வைக்கும் நெய் நந்தீஸ்வரர்

பிரச்சினை, நோய்களை தீர்த்து வைக்கும் நெய் நந்தீஸ்வரர்

நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்" ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது
18 July 2025 10:39 AM
46 கோவில்களில் நாளை குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

46 கோவில்களில் நாளை குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

முருகருக்கு பெருமை சேர்த்தவர் தமிழக முதல்வர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
13 July 2025 9:11 AM
ஒரே இடத்தில் 108 திவ்ய தேச கோவில்கள்

ஒரே இடத்தில் 108 திவ்ய தேச கோவில்கள்

ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவிலைச் சுற்றி மற்ற திவ்ய தேசங்கள் சிறிய தனித்தனி ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது.
11 July 2025 11:00 AM
பழமையான 63 கோவில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்

பழமையான 63 கோவில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்

பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
11 July 2025 9:37 AM
திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர் கோவில்

திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர் கோவில்

கருவறையில் மூலவர் ஆனந்தீஸ்வரர், பிரதோஷ நந்திக்கு எதிராக பச்சை நிற லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.
8 July 2025 12:30 AM
தமிழகத்தில் 113 கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

தமிழகத்தில் 113 கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

113 கோவில்களில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது.
5 July 2025 8:05 PM
உடையார்பாளையம் பயறணீஸ்வரர் ஆலயம்

உடையார்பாளையம் பயறணீஸ்வரர் ஆலயம்

பயறணீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத் தடை அகன்று, திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
4 July 2025 12:30 AM
தென்பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலேஸ்வரர் கோவில்

தென்பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலேஸ்வரர் கோவில்

இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் பண்டரிபுரம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
1 July 2025 8:09 AM
பச்சூர் சித்தி காளியம்மன் கோவில்

பச்சூர் சித்தி காளியம்மன் கோவில்

பக்தர்கள் நோய், நொடியில் இருந்து விடுபட வேண்டி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
24 Jun 2025 6:48 AM
குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி

குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், முருகப் பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
23 Jun 2025 10:37 AM
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில்

திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன் - பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
20 Jun 2025 6:25 AM