ரூ.10 கோடி சம்பளம் கேட்டதால்...!
தினத்தந்தி 10 Jan 2017 10:44 AM GMT (Updated: 10 Jan 2017 10:44 AM GMT)
Text Sizeமூன்றெழுத்து நடிகரின் இரண்டாம் பாகம் படத்துக்காக முதலில் பேசப்பட்ட இந்தி நடிகை, உலக அழகியான ‘ராய்’ நடிகைதான்.
மூன்றெழுத்து நடிகரின் இரண்டாம் பாகம் படத்துக்காக முதலில் பேசப்பட்ட இந்தி நடிகை, உலக அழகியான ‘ராய்’ நடிகைதான். அவர் இந்த படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் கேட்டாராம். அதனால் அந்த வாய்ப்பு வேறு ஒரு இந்தி நடிகைக்கு போனது.
இவர் ரூ.2 கோடிக்கு சம்மதித்து, இரண்டாம் பாகம் படத்தில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்!
இவர் ரூ.2 கோடிக்கு சம்மதித்து, இரண்டாம் பாகம் படத்தில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்!
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire