ரூ.10 கோடி சம்பளம் கேட்டதால்...!


ரூ.10 கோடி சம்பளம் கேட்டதால்...!
x
தினத்தந்தி 10 Jan 2017 10:44 AM GMT (Updated: 10 Jan 2017 10:44 AM GMT)

மூன்றெழுத்து நடிகரின் இரண்டாம் பாகம் படத்துக்காக முதலில் பேசப்பட்ட இந்தி நடிகை, உலக அழகியான ‘ராய்’ நடிகைதான்.

மூன்றெழுத்து நடிகரின் இரண்டாம் பாகம் படத்துக்காக முதலில் பேசப்பட்ட இந்தி நடிகை, உலக அழகியான ‘ராய்’ நடிகைதான். அவர் இந்த படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் கேட்டாராம். அதனால் அந்த வாய்ப்பு வேறு ஒரு இந்தி நடிகைக்கு போனது.

இவர் ரூ.2 கோடிக்கு சம்மதித்து, இரண்டாம் பாகம் படத்தில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்!

Next Story