தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நடிகை!
தினத்தந்தி 22 Nov 2017 8:39 AM GMT (Updated: 22 Nov 2017 8:39 AM GMT)
Text Size‘வழக்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆறு எழுத்து நடிகைக்கு கைவசம் படங்களே இல்லை.
‘வழக்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆறு எழுத்து நடிகைக்கு கைவசம் படங்களே இல்லை. இந்த நிலையில் அவர், “கவர்ச்சியாக நடிக்க தயார்” என்று அறிவித்தார். என்றாலும் பலன் இல்லை. அவருக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இதையடுத்து அவர் ஒரு தயாரிப்பாளரிடம், “அழகே இல்லாத நடிகைகள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். எனக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள், போதும்” என்று கெஞ்சினாராம்!
இதையடுத்து அவர் ஒரு தயாரிப்பாளரிடம், “அழகே இல்லாத நடிகைகள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். எனக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள், போதும்” என்று கெஞ்சினாராம்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire