தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்; அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்

வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இறந்தவர்களுடன் தேநீர் அருந்தினேன்; தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - ராகுல் காந்தி கிண்டல்

உயிரிழந்ததாக கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்; அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
''கேஜிஎப்''-ஐ நிராகரித்த 'பெரிய நடிகர்'...என்ன காரணம் தெரியுமா?
யாஷின் ''கேஜிஎப்'' படம் முதலில் ஒரு பிரபல நட்சத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலை; மேலும் ஒருவர் கைது
கவின்குமார் கடந்த மாதம் 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார்.
திருவாரூர்: பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
உணவை சாப்பிட்ட 8 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.