மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பீகாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
திருநெல்வேலி: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 2 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பீகாருக்கு புதிய முதல்-மந்திரி வருவார்: பிரசாந்த் கிஷோர்

20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை என கிஷோர் கூறியுள்ளார்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி 4 மாதங்களில் தற்கொலை
கடந்த சில நாட்களாக இருவரும் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வங்காளதேசம்: ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள், போலீசார் இடையே மோதல்; 4 பேர் பலி
வங்காளதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பேஸ்புக்கில் மலர்ந்த காதல்... எல்லைகளை கடந்து பாகிஸ்தான் வாலிபரை கரம்பிடித்த அமெரிக்க பெண்
மிண்டி ராஸ்முஸ்டன் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.