பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

x
தினத்தந்தி 18 Jun 2021 10:48 PM IST (Updated: 18 Jun 2021 10:48 PM IST)
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
அரிமளம், ஜூன்.19 -
கே.புதுப்பட்டி போலீஸ் சரகம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. இவருடைய மனைவி மல்லிகா. இவர் வீட்டு முன்புள்ள வராண்டாவில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கே.புதுப்பட்டி போலீஸ் சரகம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. இவருடைய மனைவி மல்லிகா. இவர் வீட்டு முன்புள்ள வராண்டாவில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





