35 மதுபாட்டில்களுடன் முதியவர் கைது

x
தினத்தந்தி 19 Jun 2021 12:20 AM IST (Updated: 19 Jun 2021 12:20 AM IST)
பூவந்தி அருகே 35 மதுபாட்டில்களுடன் முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை கிராமம். இந்த கிராம பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 65) என்பவர் 35 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது திருமாஞ்சோலை கிராமம். இந்த கிராம பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 65) என்பவர் 35 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





