துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளின் நினைவு தினம்

துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளின் நினைவு தினம்
துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளின் நினைவு தினம்
Published on

பெருமாநல்லூர்

பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பெருமாநல்லூர் பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் ராமசாமிக்கவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய 3 பேர் வீரமரணம் அடைந்தார்கள். இவர்கள் நினைவாக பெருமாநல்லூரில் விவசாயிகள் நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் விவசாயிகள், வருடம்தோறும் இந்த ஸ்தூபியில் மரியாதை செய்வார்கள். 51-வது நினைவு தினமான நேற்று கொரோனா ஊரடங்கு காரணமாக, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. விவசாயிகளின் குடும்பத்தினர் மட்டும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com