வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

x
தினத்தந்தி 19 Jun 2021 11:14 PM IST (Updated: 19 Jun 2021 11:14 PM IST)
வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
வடகாடு, ஜூன்.20-
வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, ஆலங்காடு, கீழாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை வடகாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, ஆலங்காடு, கீழாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை வடகாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





