மது விற்ற பெண் கைது

x
தினத்தந்தி 21 Jun 2021 1:22 AM IST (Updated: 21 Jun 2021 1:22 AM IST)
கூடங்குளத்தில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கூடங்குளம்:
கூடங்குளம் செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் என்பவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 48). இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கூடங்குளம் போலீசார் இசக்கியம்மாளை கைது செய்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





