- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அருவிகளில் வெள்ளப்பெருக்கு

x
தினத்தந்தி 21 Jun 2021 3:27 PM GMT (Updated: 2021-06-21T20:57:05+05:30)


கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து மாலை 3 மணிக்கு கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. இந்த மழைக்கு, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்ேசாழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே பெய்த மழைக்கு நட்சத்திர ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது.
நேற்று கனமழை பெய்ததால் நட்சத்திர ஏரியில் இருந்து அதிக உபரி நீர் வெளியேறியது. அத்துடன் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மழையையொட்டி கொடைக்கானல் பகுதியில் வானவில் தோன்றியது.
இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
மழையின் காரணமாக இரவு நேரத்தில் அதிக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire