- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேலூர் ஜெயிலில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது

x
தினத்தந்தி 21 Jun 2021 7:13 PM GMT (Updated: 2021-06-22T00:43:33+05:30)


வேலூர் ஜெயிலில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் ஜெயில், பெண்கள் தனிச்சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 820 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கைதிகளுக்கு பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி சிறை மருத்துவர் பிரகாஷ்அய்யப்பன் தலைமையில் போடப்பட்டு வருகிறது. நேற்று இறுதிநாள் முகாம் நடந்தது.
ஜெயில் கண்காணிப்பாளர் ருக்மணிபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். ஜெயிலர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் பிரகாஷ்அய்யப்பன், சதீஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். இதையடுத்து அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire