- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மது விற்ற 4 பேர் கைது

x
தினத்தந்தி 21 Jun 2021 7:44 PM GMT (Updated: 2021-06-22T01:14:27+05:30)


சிவகாசியில் மதுவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி சில இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின்பேரில் சிவகாசி கிழக்கு, மாரனேரி போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அய்யப்பன் (வயது 31), ஞானசேகரன் (45), அசோகன் (43), ஜோதிராஜ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்குள்ள மரத்தடியில் காசு வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (53), பெரியசாமி (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1030-யை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire