- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இனிப்பு கடை உரிமையாளர் தற்கொலை

x
தினத்தந்தி 23 Jun 2021 4:25 PM GMT (Updated: 2021-06-23T21:55:36+05:30)


ஊரடங்கு காரணமாக வியாபாரம் முடங்கியதால் இனிப்பு கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
தேவாரம்:
உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). இவர், மெயின்பஜாரில் இனிப்பு கடை நடத்தி வந்தார். கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக, ஒரு மாதத்துக்கு மேலாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் இனிப்பு கடையில் வியாபாரம் முடங்கியது. போதிய வருமானம் இல்லாததால் வறுமை வாட்டியது.
இதனால் மனம் உடைந்த தமிழ்செல்வன், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தமிழ்ச்செல்வனுக்கு ரஞ்சிதம் (35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire