- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபருக்கு அரிவாள் வெட்டு

x
தினத்தந்தி 23 Jun 2021 4:43 PM GMT (Updated: 2021-06-23T22:13:25+05:30)


வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சூடியூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசு வரன் (வயது28). இவர் சூடியூர் மதுக்கடை அருகே மது வாங்கி வந்து வாகனத்தின் அருகிலேயே நின்று மது அருந்தியுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கற்பூர பாண்டியன் (35) என்பவர் இதனை கண்டித்த போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த வெங்கடேசு வரன் அரிவாளால் கற்பூர பாண்டியனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசுவரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire