- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

x
தினத்தந்தி 23 Jun 2021 5:18 PM GMT (Updated: 2021-06-23T22:48:51+05:30)


மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
ஆலங்குடி, ஜூன்.24-
ஆலங்குடி அருகே உள்ள வம்பன்காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லட்சுமி (வயது58). இவர்களது மகள் நாகஜோதி (24). சம்பவத்தன்று தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் மேலக்கொத்தக்கோட்டை பிரிவு சாலையில் சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது, கடையக்குடி ரெங்கசாமி மகன் வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் கீழே விழுந்ததில் லட்சுமி, நாக ஜோதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லட்சுமி இறந்தார். நாகஜோதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆலங்குடி அருகே உள்ள வம்பன்காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லட்சுமி (வயது58). இவர்களது மகள் நாகஜோதி (24). சம்பவத்தன்று தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் மேலக்கொத்தக்கோட்டை பிரிவு சாலையில் சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது, கடையக்குடி ரெங்கசாமி மகன் வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் கீழே விழுந்ததில் லட்சுமி, நாக ஜோதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லட்சுமி இறந்தார். நாகஜோதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire