- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கரூரில், ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள்

x
தினத்தந்தி 23 Jun 2021 6:56 PM GMT (Updated: 2021-06-24T00:26:01+05:30)


கரூரில், ஊரடங்கை மீறி கடைகள் திறக்கப்பட்டது.
கரூர்
கரூர் பஸ் நிலையம் எதிரே உள்ள வடக்கு மற்றும் தெற்கு முருகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் நடத்தி வரும் எலக்ட்ரீக் மற்றும் மொபைல் விற்பனை செய்யப்படும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று காலை ஊரடங்கை மீறி திறந்து வியாபாரம் நடந்துள்ளது. மேலும் அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூடியதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கடைகளை திறந்து வியாபாரம் செய்த ஒரு சில கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இதையடுத்து அங்கு திறந்து இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire