மணல் கடத்திய டிரைவர் கைது

x
தினத்தந்தி 24 Jun 2021 1:36 AM IST (Updated: 24 Jun 2021 1:36 AM IST)
மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35). இவர் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள ஓடையில் மணல் அள்ளி மூட்டைகளாக கட்டி மினி லாரியில் ஏற்றி கடாரங்கொண்டான் கிராமத்தின் வழியாக காரைக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கடாரங்கொண்டான் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 45 மணல் மூட்டைகள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், மினி லாரியை பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35). இவர் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள ஓடையில் மணல் அள்ளி மூட்டைகளாக கட்டி மினி லாரியில் ஏற்றி கடாரங்கொண்டான் கிராமத்தின் வழியாக காரைக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கடாரங்கொண்டான் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 45 மணல் மூட்டைகள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், மினி லாரியை பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





