மது விற்றவர் கைது

x
தினத்தந்தி 19 July 2021 12:09 AM IST (Updated: 19 July 2021 12:09 AM IST)
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள உட்கோட்டை காலனி தெருவை சேர்ந்த குமார்(வயது 45), வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





