ஊதிய நிலுவை வழங்க கோரிக்கை

x
தினத்தந்தி 20 July 2021 1:28 AM IST (Updated: 20 July 2021 1:28 AM IST)
ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் செவிலியர்கள் மனு அளித்தனர்.
விருதுநகர்,
மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பணியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தங்களுக்கு மூன்று மாதமாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறும், பணிநீட்டிப்பு செய்து தருமாறும் கோரியுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





