தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேர் கொரோனா பாதிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 795 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் நேற்று குணமாகினர். 261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com