பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; போலீசில் புகார்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்தது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூர்
Published on

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சுவேதா (வயது 27). இவரது கணவர் வருண் (33). இந்தநிலையில் வருண் மற்றும் அவரது தந்தை அய்யாசாமி (60), தாய் பிரபா (58), வருணின் சகோதரி சுஸ்மிதா (28) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுவேதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுவேதா கொடுத்த புகாரின்பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி, வருண் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com