அரசு பஸ் மோதி எலெக்ட்ரீசியன் பலி

x
தினத்தந்தி 21 July 2021 11:04 PM IST (Updated: 21 July 2021 11:04 PM IST)
அரசு பஸ் மோதி எலெக்ட்ரீசியன் பலியானார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள சடையன் வலசை பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 55). எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த இவர் ராமநாதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தவமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





