- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

x
தினத்தந்தி 21 July 2021 5:37 PM GMT (Updated: 2021-07-21T23:07:40+05:30)


லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
வாணியம்பாடி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் ஜூனைத் அகமது (வயது 30), ஆதில் (22). இவர்கள் இருவரும் பக்ரீத் பண்டிகைக்காக பெங்களூருவில் இருந்து பேரணாம்பட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே வந்தபோது நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜூனைத் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த ஆதில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறர்.
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire