- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கடத்திய 2 பேர் கைது

x
தினத்தந்தி 21 July 2021 9:20 PM GMT (Updated: 2021-07-22T02:50:03+05:30)


மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாதம்பேட்டையை சேர்ந்த உத்திராபதி மகன் வல்லரசு (வயது 24) என்பவர் மொபட்டில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை பிடித்து தா.பழூர் போலீசில் சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து வல்லரசுவை கைது செய்தார். மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல தென்கச்சி பெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் கொள்ளிடக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இடங்கண்ணியை சேர்ந்த ஆனந்தன் (38) மொபட்டில் மணல் கடத்தி வந்தார். இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாதம்பேட்டையை சேர்ந்த உத்திராபதி மகன் வல்லரசு (வயது 24) என்பவர் மொபட்டில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை பிடித்து தா.பழூர் போலீசில் சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து வல்லரசுவை கைது செய்தார். மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல தென்கச்சி பெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் கொள்ளிடக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இடங்கண்ணியை சேர்ந்த ஆனந்தன் (38) மொபட்டில் மணல் கடத்தி வந்தார். இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire