- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆழியாறு அகதிகள் முகாமில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

x
தினத்தந்தி 22 July 2021 5:09 PM GMT (Updated: 2021-07-22T22:39:29+05:30)


ஆழியாறு அகதிகள் முகாமில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு போலீஸ் நிலையத்திற்கு இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், கடத்தல்காரர்கள் மூட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில்
அகதிகள் முகாம் பகுதியில் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு 14 மூட்டைகளில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் எடை எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆனைமலை குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் குடிமைப் பொருள் தனி தாசில்தார் முருகராஜ் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire