பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

x
தினத்தந்தி 23 July 2021 1:37 AM IST (Updated: 23 July 2021 1:37 AM IST)
சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்
கீரனூர்
கிள்ளனூர் அருகே பெரம்பூர் குளத்துகரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் (வயது 55), ராமராசு (35), பாலசுப்பிரமணியன் (55), பிரபு (32), வடிவேல் (38) ஆகிய 5 பேரை உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.150 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிள்ளனூர் அருகே பெரம்பூர் குளத்துகரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் (வயது 55), ராமராசு (35), பாலசுப்பிரமணியன் (55), பிரபு (32), வடிவேல் (38) ஆகிய 5 பேரை உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.150 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





