- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேலங்குடியில் குடிநீர் வினியோகம் தங்கு தடையின்றி நடைபெற நடவடிக்கை ஊராட்சி தலைவர் தகவல்

x
தினத்தந்தி 23 July 2021 3:05 PM GMT (Updated: 2021-07-23T20:35:16+05:30)


நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் தங்குதடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விளமல்,
திருவாரூர் ஒன்றியம் வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ், ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகள் குறித்து கூறுகையில், ‘வேலங்குடி ஊராட்சியில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களில் 3 நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் தங்குதடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளக் குடியில் இருந்து வேலங்குடி வரை ரூ.4 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வேலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. ஊராட்சியில் 95 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. 250 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு செலுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire