156 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தினத்தந்தி 23 July 2021 7:29 PM GMT (Updated: 23 July 2021 7:29 PM GMT)
Text Sizeஆலங்குளம் அருகே 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் டாக்டர் கோகுல பிரியா, சுகாதார ஆய்வாளர் ராகவன், சமுதாய நல செவிலியர் பழனியம்மாள், பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி, கிராம சுகாதார செவிலியர் கீர்த்திகா ஆகியோர் அடங்கிய சுகாதார குழுவினர் 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire