மேலும் 10 பேருக்கு கொரோனா


மேலும் 10 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Aug 2021 10:26 PM IST (Updated: 4 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தேனி: 

தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 970 ஆக உயர்ந்தது. 



கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 13 பேர் நேற்று குணமாகினர். தற்போது 141 பேர் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 514 பேர் பலியாகி உள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
1 More update

Next Story