ஒருவர் கொரோனாவுக்கு பலி
தினத்தந்தி 4 Aug 2021 6:02 PM GMT (Updated: 4 Aug 2021 6:02 PM GMT)
Text Sizeசிவகங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
சிவகங்கை,ஆக
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீ்ட்டு தனிமையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 257ஆக உள்ளது. நேற்று 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire