கொரோனாவுக்கு 2 பேர் பலி

x
தினத்தந்தி 6 Aug 2021 1:07 AM IST (Updated: 6 Aug 2021 1:07 AM IST)
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 44 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 பேர் உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 44 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 பேர் உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





