- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

x
தினத்தந்தி 5 Aug 2021 9:40 PM GMT (Updated: 2021-08-06T03:10:38+05:30)


பாளையங்கோட்டை அருகே நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே முத்தூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் கொடைவிழா நடந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பூபதி சுபாஷ், சூரியா, சுந்தர் ஆகியோரிடம் சிவந்திபட்டி பகுதியை சேர்ந்த சுபாஷ், முத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 27) மற்றும் அவரது கூட்டாளிகள் தகராறு செய்துள்ளனர்.
இதனை சுபாஷ் தந்தையிடம், பூபதி சுபாஷின் தந்தை சென்று கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பூபதி சுபாஷ் வீட்டை சூறையாடி, அங்கிருந்தவர்களை தாக்கி ரூ.2 லட்சத்தையும், 7 பவுன் நகைகளையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி உள்பட 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த வேல்முருகனை (21) நேற்று போலீசார் கைது செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire