- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காவலர் பணிக்கான 2 ம் கட்ட உடற்தகுதியில் 442 பேர் தேர்வு

x
தினத்தந்தி 6 Aug 2021 5:40 PM GMT (Updated: 2021-08-06T23:10:46+05:30)


2ம் கட்ட உடற்தகுதியில் 442 பேர் தேர்வு
வேலூர்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2 ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2-ம் கட்ட தேர்வு நடைபெற்று வருகிறது.
3-வது நாளாக நேற்று நடந்த 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒருவருக்கு கொரோனா என்பதால் அவர் வரவில்லை. 499 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் கயிறு ஏறுதலில் 46 பேரும், நீளம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்டவற்றில் 11 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 442 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire