அரூர் அருகே பட்டதாரி பெண் தற்கொலை

x
தினத்தந்தி 7 Aug 2021 10:42 PM IST (Updated: 7 Aug 2021 10:42 PM IST)
அரூர் அருகே பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கே.வேட்டரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகள் ஹரிதா (வயது 23) பி.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது தாத்தா அழகரசன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் ஹரிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





