- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

x
தினத்தந்தி 7 Aug 2021 9:07 PM GMT (Updated: 2021-08-08T02:37:58+05:30)


ஆலங்குளம் அருகே பெண்ணிடம நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளாத்திமடத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பாப்பா (55). இவர் நேற்று மாலை கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்தபோது, அங்கு குளத்து கரையில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார்.
உடனே பாப்பா கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து கடையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மருதம்புத்தூரை சேர்ந்த செல்வம் மகன் அருண்பாண்டியன் (26) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire