மணல் அள்ளியவர் கைது

x
தினத்தந்தி 27 Feb 2022 12:33 AM IST (Updated: 27 Feb 2022 12:33 AM IST)
மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,
பேரையூர் போலீசார் திருட்டு மணல் தடுப்பு சம்பந்தமாக கவுரி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனர். அப் போது மலை அடிவாரப் பகுதியில் எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது31) என்பவர் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தார். அவரை ரோந்து சென்ற போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்து பேரையூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





