விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நிதி உதவி

x
தினத்தந்தி 27 Feb 2022 11:09 PM IST (Updated: 27 Feb 2022 11:09 PM IST)
இளையான்குடி அருகே விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சுரேஷ் என்ற போலீஸ்காரர் வாகன விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் இறந்த அவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த 2013-ம் ஆண்டு போலீசார் வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்கள் மூலம் ரூ.16½ லட்சத்தை திரட்டி சுரேஷ் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள். இந்த நிதி உதவியை பெற்ற சுரேஷின் மனைவி, உதவி புரிந்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





