சூளகிரி அருகே அணையில் மூழ்கி தொழிலாளி சாவு

x
தினத்தந்தி 28 Feb 2022 11:30 PM IST (Updated: 28 Feb 2022 11:30 PM IST)
சூளகிரி அருகே அணையில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள போகிபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேம்பள்ளி அணை பகுதிக்கு சென்ற போது, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





