இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 5 April 2022 12:36 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கிழக்கு 4-ம் வீதியில் வசித்து வந்தவர் ஜெயகோமதி (வயது 25). இவர் எம்.காம். படித்து முடித்திருந்தார். ஜெயகோமதிக்கு வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயகோமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





