நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

x
தினத்தந்தி 5 April 2022 10:14 PM IST (Updated: 5 April 2022 10:14 PM IST)
நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது
நாகூர்:
நாகூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மகளிர் அணி குழுவினர்கள் செய்து இருந்தனர்.Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





