வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

x
தினத்தந்தி 6 April 2022 12:52 AM IST (Updated: 6 April 2022 12:52 AM IST)
வெம்பக்கோட்டை அருகே வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட் டை தாலுகா துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு திருமணத்தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், கடன் பிரச்சினை தீரவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், அரிசி மாவு, திரவியப்பொடி, பால், தயிர், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





