பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பு

x
தினத்தந்தி 7 April 2022 11:01 PM IST (Updated: 7 April 2022 11:01 PM IST)
கோட்டை வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மர்ம நபர்கள்தீ வைத்தனர்.
வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் எதிரே கோட்டை வளாகத்தில் அகழி கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நேற்று மாலை அந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





