விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

x
தினத்தந்தி 7 April 2022 11:04 PM IST (Updated: 7 April 2022 11:04 PM IST)
இளையான்குடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென் கடுக்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் வினோத் (வயது 23). இவர் பி.எஸ்சி. மற்றும் ஐ.டி. முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் விேனாத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





