வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்றார்.
வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்பு
Published on

வேலூர்

வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு நீதிமன்ற நீதிபதியாக மீனாட்சிசுந்தரம் நியமிக்கப்பட்டார். இதேபோல உறுப்பினர்கள் அஷ்கர்கான், மரியன்ராஜம் அனுகிரகா ஆகியோரும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். நீதிபதி ஏ.மீனாட்சிசுந்தரம் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக இருந்தது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com