கஞ்சா விற்ற வாலிபர் கைது

x
தினத்தந்தி 9 April 2022 5:43 PM IST (Updated: 9 April 2022 5:43 PM IST)
சந்தவாசலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆரணி
சந்தவாசல் பகுதியில் சித்தூர்- போளூர் நெடுஞ்சாலையில் வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 22) என்ற வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் கண்காணித்து அங்கு கஞ்சா விற்ற வினோத்தை கைது செய்து, அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





