தொழிலாளி தற்கொலை

x
தினத்தந்தி 9 April 2022 8:15 PM IST (Updated: 9 April 2022 8:15 PM IST)
தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா போகசந்திரம் பகுதியை சேர்ந்தவர் லகுமராஜ் (வயது 24). கூலித் தொழிலாளி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த லகுமராஜ், உத்தனப்பள்ளி அருகே கடூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





