வாலிபர் தற்கொலை

x
தினத்தந்தி 9 April 2022 8:16 PM IST
போச்சம்பள்ளி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அலுச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் அவர் கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். கடந்த 2-ந் தேதி போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு ரமேஷ் வந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தனது சகோதரியின் மாந்தோப்பில் ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





