பெண் மாயம்

x
தினத்தந்தி 10 April 2022 2:34 AM IST (Updated: 10 April 2022 2:34 AM IST)
பெண் மாயமானார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது 37). இவரது மனைவி பாத்திமா(24). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. சம்பவத்தன்று ராஜீவ்காந்தி கூலி வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பி பார்த்தபோது வீட்டில் பாத்திமாவை காணவில்லை. இதனால் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜீவ் காந்தி தா.பழூர் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





