கஞ்சா விற்றவர் கைது

x
தினத்தந்தி 11 April 2022 1:38 AM IST (Updated: 11 April 2022 1:38 AM IST)
சேலம் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் நாட்டாமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் சேலம் அமானி கொண்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 50) என்பவரை கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





